Author: Mansoor_vbns

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம்.

திருவள்ளூர் ஜன, 10 மஞ்சப்பை வழங்கும் எந்திரம் ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை…

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்ட தேர் கிரீடம்.

திருவண்ணாமலை ஜன, 10 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு…

ஒப்பந்த செவிலியர்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்.

விழுப்புரம் ஜன, 10 விழுப்புரம் பணி நிரந்தரம் தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு பிறப்பித்த…

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்.

ராஜபாளையம் ஜன, 10 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில்…

சந்திரபாபுவை சந்தித்த ரஜினிகாந்த்.

ஐதராபாத் ஜன, 10 ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நட்பின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை சந்தித்தார்.…

ஆட்சியரிடம் அளித்த மனு சாலையில் கிடந்ததால் சர்ச்சை. விசாரணை நடத்த உத்தரவு.

நெல்லை ஜன, 10 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆட்சியர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள்,…

இனி BS-3, BS-4 வாகனங்களுக்கு தடை.

புதுடெல்லி ஜன, 10 காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434 ஐ தாண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.

சென்னை ஜன, 10 2022ல் தமிழகத்தில் 6,430 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2021 காட்டிலும் 6.5% என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2023 தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது வரை மாநிலம் முழுவதும் 350 பேர் டெங்குவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

தேமுதிகவில் பிரபாகரனுக்கு புதிய பதவி.

சென்னை ஜன, 10 தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்…

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி.

கவுகாத்தி ஜன, 10 3 போட்டிகள் கொண்ட இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்திகள் நடைபெறுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் திரும்பியுள்ளதால் இந்தியா பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது. அதே சமயம்…