கொரோனா பரவல் அச்சம் தேவையில்லை குடியரசுத் தலைவர் உரை.
புதுடெல்லி ஜன, 26 கொரோனா பரவல் குறித்து மக்கள் இனி பயம் கொள்ள வேண்டியதில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்புரை ஆற்றிய முர்மு, கொரோனா காலகட்டத்தில் நமது நாட்டின் தலைமை…
