Author: Mansoor_vbns

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்.

சென்னை ஆகஸ்ட், 8 டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வைத்து பணிநியமன ஆணைகளை வழங்கினார். நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி.

நெல்லை ஆகஸ்ட், 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி வருகிற 11-ம் தேதி தொடங்கி 14-ம்தேதி வரை 4 நாட்கள்…

மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி ஆகஸ்ட், 8 திருப்பத்தூர் வாணியம்பாடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசின் மின் சட்டம் 2022-ஐ கண்டித்தும்…

பாரதியஜனதா கொடிக்கம்பங்கள் அகற்றம் : எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்

நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம் , அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தபால் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 8 அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்…

தூய்மை விழிப்புணர்வு பேரணி

சிவகாசி ஆகஸ்ட், 8 விருதுநகர் மாவட்டம்சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல்துறை மாணவிகள் சார்பில் குப்பை இல்லாத ஊர் என்ற விழிப்புணர்வு நடைபயண பேரணி சிவகாசியில் நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி அக்‌ஷிதா.

சென்னை ஆகஸ்ட், 8 சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்‌ஷிதா 42 கிலோ…

வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 8 திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரி சுகாதார துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம…

பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கோத்தகிரி ஆகஸ்ட், 8 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள்…

கைத்தறி ஜவுளி கண்காட்சி. நெசவாளர்களுக்கு கடன் உதவி.

நாமக்கல் ஆகஸ்ட், 8 நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். கைத்தறி ஜவுளி கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண…