தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.
பழனி ஆகஸ்ட், 9 சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தபால்துறை சார்பில், சுதந்திர…