Author: Mansoor_vbns

தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.

பழனி ஆகஸ்ட், 9 சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தபால்துறை சார்பில், சுதந்திர…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

பென்னாகரம் ஆகஸ்ட், 9 கனமழை கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2…

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும். பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 9 சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் இன்று மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்கு பதிலாக வருகிற 12-ம்தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும். இந்த…

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருக்கு வரவேற்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 9 ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தமீமுல் அன்சாரியை கீழக்கரை நாகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை வழங்கினார். இந்நிகழ்வில்…

சட்ட மன்ற உறுப்பினர் பிறந்த நாள் வாழ்த்து

கீழக்கரை ஆகஸ்ட், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, நகர் மன்ற துணைத்தலைவரும், இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான முகம்மது ஹனிபா இருவரும் இணைந்து, திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற…

கிராம மக்கள் திடீர் போராட்டம்

திட்டக்குடி ஆகஸ்ட், 9 கடலூர் திட்டக்குடி அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன், குறைகேட்பு…

ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல்

தாமரைக்குளம் ஆகஸ்ட், 9 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…

ஆன்-லைன் ரம்மியை தடை செய்யக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல்…

பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளூர் ஆகஸ்ட், 9 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம்…

வண்ண மிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு

பர்மிங்காம் ஆகஸ்ட், 9 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்களின்…