Author: Mansoor_vbns

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

கீழக்கரை ஆகஸ்ட், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த…

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.

சென்னை ஆகஸ்ட், 10 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி‌ ஆகஸ்ட், 10 திருப்பதி திருமலை கோயிலில் வார கடைசி நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வயது பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் ஆகஸ்ட், 9 தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூா் மாநகர…

பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது

விருதுநகர் ஆகஸ்ட், 9 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த சண்முகையா என்பவருக்கு சொந்தமான ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே மண்குண்டான்பட்டியில்…

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர் ஆகஸ்ட், 9 நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றி விட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள…

மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆரம்பம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளில் 460 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பிஏ தமிழ், ஆங்கிலம்,…

மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகை

சின்னமுட்டம் ஆகஸ்ட், 9 கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க…

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

குன்றத்தூர் ஆகஸ்ட், 9 காஞ்சிபுரம் நகராட்சியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு 343…