நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. ஆயுதப்படை மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்.
நெல்லை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில்…
