செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு, பிரியாணி விருந்து.
மாமல்லபுரம் ஆகஸ்ட், 11 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். மேலும் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக…
