Author: Mansoor_vbns

சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 14 உலகம் ஸமுழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும்…

காந்த குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி காலமானார்.

மும்பை ஆகஸ்ட், 14 ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி… இப்படி ஒரு குரலை கேட்காமல் 1980, 90களில் எந்த தமிழர் வீடும் விடிந்து இருக்காது வானொலியை மிகப் பிரதான ஊடகமான அந்த காலகட்டத்தில் காலை 7:15க்கு ஒலிக்கும் ஆகாசவாணி செய்திகளின்…

மக்கள் நீதிமன்றத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு

அரியலூர் ஆகஸ்ட், 14 அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இங்கு குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் போன்றவற்றிற்கு வழக்காடிகளின் சமாதானம்…

கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆகஸ்ட், 14 நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச்…

பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது

நெல்லை ஆகஸ்ட், 13 திருநெல்வேலி மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் பாண்டி முத்துலட்சுமி என்பவருக்கு 2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம்…

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று

சென்னை ஆகஸ்ட், 13 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து சோனியா காந்தி தனிமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் விரைவில்…

சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை ஆகஸ்ட், 14 ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை…

கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

நெல்லை ஆகஸ்ட், 13 நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.பாளை மண்டலம் 6 வது மற்றும்7வது வார்டு மனக்காவலம்பிள்ளை…

திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டியில் குஜராத் அணிகள் வெற்றி.

நெல்லை ஆகஸ்ட், 13 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி…

கீழக்கரையை சேர்ந்த வாலிபர் சென்னை விமானநிலையத்தில் கைது.

சென்னை ஆகஸ்ட், 13 தாய்லாந்து நாட்டிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த முன்னாள்…