துபாயிலிருந்து தங்கம் கடத்தல் – ரூ.50 லட்சம் தங்கம், கார் பறிமுதல்
நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்துறையில் ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினர் டோல்கேட் பகுதியில் இன்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் புதுக்கோட்டையை…
