Author: Mansoor_vbns

போதை பழக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு உரை.

கடலூர் ஆகஸ்ட், 13 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உடல் நலமும், மனநலமும் மேம்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை…

ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 13 திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக…

பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் 2023 போட்டி மார்ச் மாதம் நடத்த முடிவு

மும்பை ஆகஸ்ட், 13 பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும். ஆனால் இந்த…

வறட்சியால் வறண்டு போன தேம்ஸ் நதி

லண்டன் ஆகஸ்ட், 13 இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. 1935ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில்…

மினி மாரத்தான் பரிசுப் போட்டி.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 13 மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடத்திய ஹெல்மெட் அணிதல் மற்றும் போதை எனக்கு வேண்டாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மினி மாரத்தானில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முப்பது பேர்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை.

நாமக்கல் ஆகஸ்ட், 13 கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் ஆகஸ்ட், 12 புகையிலை பொருட்கள் தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று பொங்கலூர் அருகே திருப்பூர்- தாராபுரம் சாலை…

நெல்லையப்பர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு யானை குறித்து சிற்பங்கள் மூலம் விளக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 11 பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12 ம் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான…

நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. ஆயுதப்படை மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில்…

காவலர் குடியிருப்புக்கு குடிநீர் நிறுத்தம். கடும் அவதியில் காவலர் குடும்பம்

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள…