Author: Mansoor_vbns

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 14 கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற 31 ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது கடந்தாண்டு…

துபாயிலிருந்து தங்கம் கடத்தல் – ரூ.50 லட்சம் தங்கம், கார் பறிமுதல்

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்துறையில் ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினர் டோல்கேட் பகுதியில் இன்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் புதுக்கோட்டையை…

விவசாய நிலத்தில் தேசிய கொடி ஏற்றிய விவசாயி.

புதுச்சேரி ஆகஸ்ட், 14 மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின 75 வது ஆண்டு அமுதவிழாவை முன்னிட்டு வீடு தோறும் கல்வி நிறுவனங்கள் கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தேச…

அலைமோதும் பக்தர்கள் கூட்டம். கோவிலில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஆகஸ்ட், 14 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…

காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை…

பாஜகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் நீக்கம்.

சென்னை ஆகஸ்ட், 14 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின்…

சிறுமி ஆசையை நிறைவேற்றிய துபாய் காவல் அதிகாரிகள்.

துபாய் ஆகஸ்ட், 14 துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் குடியிருப்பு ஒன்றில் உள்ளார். அவர் தனது பிறந்த நாள் அன்று காவல் உடை அணிந்து காவலர் போல் இருக்க வேண்டும் என பெற்றோரிடம்…

தர்மபுரியில் ஏரி மண் அள்ளிய 3 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தர்மபுரி ஆகஸ்ட், 14 அன்னசாகரம் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு களிமண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. சில விவசாயிகள் ஏரியில் இருந்து களிமண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினர். சிலர் அனுமதி பெறாமல் ஏரியில் உள்ள நொரம்பு மண்ணை அள்ளி விற்பனை…

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி.

கடலூர் ஆகஸ்ட், 14 இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வீடு, அலுவலகங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.…

வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 14 மரக்கன்றுகள் நடும் திட்டம் கோவை மாநகராட்சியில் அடர்வனக் காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்ப்புற ஊராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் கியூஆர் கோடு மூலம் புகார்…