விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
கரூர் ஆகஸ்ட், 14 கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற 31 ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது கடந்தாண்டு…