Author: Mansoor_vbns

சிவகங்கை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை

சிவகங்கை ஆகஸ்ட், 13 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுமையும் பாதயாத்திரை நடத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9 ம் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில்…

மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்.

ஈரோடு ஆகஸ்ட், 13 இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்…

பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஆகஸ்ட், 13 தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை தாங்கினார். காமராஜ்…

காட்பாடி ரெயில் நிலையத்தில் 100 அடி உயர தேசியகொடி.

வேலூர் ஆகஸ்ட், 13 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா 15 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்…

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து.

விருதுநகர் ஆகஸ்ட், 13 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தொழிற்சாலைக்கு…

எடப்பாடி பழனிசாமி தனது சென்னை வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை ஆகஸ்ட், 13 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இல்லம் தோறும்…

கீழக்கரை நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வரும் படிக்கட்டுகள், பலகைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றை அகற்ற கீழக்கரை நகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் பொது மக்களுக்கு போதிய…

24 மணி நேரத்தில் 406 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்து சாதனை – காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு

மேட்டுப்பாளையம் ஆகஸ்ட், 13 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். மேலும் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் உள்ளார். இவர் சாதாரண சைக்கிள்…

நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு- மத்திய அமைச்சர்

நெல்லை ஆகஸ்ட், 13 நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த மலையில் அமர்ந்து கொண்டுதான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சியின் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது. இந்த…

தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை.

கடலூர் ஆகஸ்ட், 13 விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து…