Author: Mansoor_vbns

வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடக்கம்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 14 கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாசகவுண்டன் ஏரியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தினா கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில், ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இதர வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம்…

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…

பூச்சிக்கடியால் பயிரிட்ட மிளகாய் செடிகள் சேதம். நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க…

தொலை தொடர்பு சேவை துண்டிப்பால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து…

அங்கன்வாடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

கீழக்கரை ஆகஸ்ட், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகள் கோகுல் நகர் அங்கே அங்கன்வாடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக கருதி ஆகஸ்ட்…

கீழக்கரையில் காவல்துறையினர் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 75 வது சுதந்திர நாளை கொண்டாடும் வண்ணம் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்தினர். கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடிலிருந்து கடற்கரை வரை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் முன்னிலையில்…

குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். அலைமோதும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி ஆகஸ்ட், 14 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கோட்டும். இந்த சீசனை அனுபவித்து…

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…

பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்.

புதுடெல்லி ஆகஸ்ட், 14 தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை…

தமிழகத்தில் மிதமான மழை.

சென்னை ஆகஸ்ட், 14 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…