Author: Mansoor_vbns

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்ட, கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஜமாத் நிர்வாகிகள், தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடி…

கீழக்கரை நகராட்சி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் .

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையற்றினார்கள். இவ்விழாவில் அனைத்து கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி…

தமிழக முதலமைச்சர் கொடியேற்றி மரியாதை

சென்னை ஆகஸ்ட், 15 நாட்டின் 75வது சுதந்திரன தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை புனித…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியக்கொடியை வடிவமைத்தனர்

மாமல்லபுரம் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொல்லியல்துறை பெரு நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட், ரெனால்ட் நிசான் நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் தன்ன்னார்வலர்கள் என…

மத்திய பாதுகாப்பு அமைச்சர் கொடி ஏற்றி மரியாதை.

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 15 உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை…

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்கிய நடிகர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி,…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு சுதந்திரதின வாழ்த்து.

வாஷிங்டன் ஆகஸ்ட், 15 இந்தியா விடுதலை அடைந்ததன் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப்…

செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றம்

புதுடெல்லி ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 14 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில்…

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வளாராக ராபின் ஞானசிங் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2021-22 ம் ஆண்டு காவல்துறையில் மெச்ச தகுந்த பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்த இவர் கடந்த…