திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்.
திருவாரூர் ஆகஸ்ட், 15 மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறையின் கீழ்…
