காந்த குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி காலமானார்.
மும்பை ஆகஸ்ட், 14 ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி… இப்படி ஒரு குரலை கேட்காமல் 1980, 90களில் எந்த தமிழர் வீடும் விடிந்து இருக்காது வானொலியை மிகப் பிரதான ஊடகமான அந்த காலகட்டத்தில் காலை 7:15க்கு ஒலிக்கும் ஆகாசவாணி செய்திகளின்…
