Author: Mansoor_vbns

1008 திருவிளக்கு பூஜை.

மதுரை ஆகஸ்ட், 13 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஆடிவெள்ளியன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால்…

சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை

சென்னை ஆகஸ்ட், 13 சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடைபாதை வியாபாரிகளுக்கு…

ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.

திருவாரூர் ஆகஸ்ட், 13 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின…

சிவகங்கை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை

சிவகங்கை ஆகஸ்ட், 13 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுமையும் பாதயாத்திரை நடத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9 ம் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில்…

மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்.

ஈரோடு ஆகஸ்ட், 13 இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்…

பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஆகஸ்ட், 13 தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை தாங்கினார். காமராஜ்…

காட்பாடி ரெயில் நிலையத்தில் 100 அடி உயர தேசியகொடி.

வேலூர் ஆகஸ்ட், 13 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா 15 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்…

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து.

விருதுநகர் ஆகஸ்ட், 13 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தொழிற்சாலைக்கு…

எடப்பாடி பழனிசாமி தனது சென்னை வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை ஆகஸ்ட், 13 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இல்லம் தோறும்…

கீழக்கரை நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வரும் படிக்கட்டுகள், பலகைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றை அகற்ற கீழக்கரை நகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் பொது மக்களுக்கு போதிய…