Author: Mansoor_vbns

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

நெல்லை ஆகஸ்ட், 11 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் குறித்து பயிற்சி முகாம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 11 திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அனைத்து துறை…

ஊராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேலூர் ஆகஸ்ட், 11 குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்…

இந்தியாவுக்கு சிறப்பு சலுகை. அமெரிக்கா விரைவில் முடிவு.

வாஷிங்டன் ‌ஆகஸ்ட், 11 இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும்…

விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வம்.

சேலம் ஆகஸ்ட், 11 விநாயகர் சதுர்த்தி வரும் 31 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது, வீடுகள், கோயில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. இதனால் விநாயகர்…

தேசிய கொடி விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் ஆகஸ்ட், 11 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற 15 ம்தேதி 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு மாதம் 13 முதல் 15 வரை தேசிய…

சத்திரப்பட்டி முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் ஆகஸ்ட், 11 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு முளைப்பாரி விழா நடத்தப்பட்டது. இதையொட்டி…

வளர்ச்சி பணிகள் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

சூளகிரி ஆகஸ்ட், 11 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் ஒன்றிய 15 வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சின்னாறு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சூளகிரியில் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒன்றியக்குழு…

கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி.

திருக்கோவிலூர் ஆகஸ்ட், 11 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர்…

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ஈரோடு ஆகஸ்ட், 11 தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில…