Author: Mansoor_vbns

சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 22 சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு…

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 22 ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில வாரங்களாக சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 19 ம்தேதி கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி கொடைக்கானலில்…

கீழக்கரை வட்டார ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஆகஸ்ட், 22 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, திருப்புல்லாணி வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டம் கடந்த சனிக்கிழமை பெரியபட்டிணம் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜஹான், பொதுச் செயலாளர் ஜைனுல் ஆலம் ஆகியோர் முன்னிலையில் வட்டார ஐக்கிய…

காட்டம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடந்தது.

தர்மபுரி ஆகஸ்ட், 22 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்…

அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். தாலுகா மாநாட்டில் தீர்மானம்

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 22 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் வில்சன், மாவட்ட செயலாளர் புனிதா, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் மாநாட்டு…

இருளர், நரிக்குறவர்களுக்க கோடிக்கணக்கிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர் அறிக்கை .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 22 மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த‌‌ தகவல்களை மாவட்ட ஆட்சியர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதுவரை ரூ.1½ கோடி செலவில்…

காட்சிப்பொருளாக மாறிய தண்ணீர் குழாய் . மாலை அணிவித்து எதிர்ப்பு

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக குழாய் இணைப்பு மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்காக குடியிருப்பின் மையப்பகுதியில் அடிபம்பு…

வாகனமில்லா போக்குவரத்து – ஊக்குவிக்கும் முதலமைச்சர்.

சென்னை ஆக, 21 சென்னை அண்ணா நகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடை பயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை சென்னை காவல்துறை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒருங்கிணைந்து…

விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆய்வு.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 21 விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.…

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

சென்னை ஆகஸ்ட், 21 கொரோனாவுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் இயல்பு நினைப்பு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30ம் தேதி…