பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி- தலைமை செயலாளர் ஆய்வு.
செங்கல்பட்டு ஆகஸ்ட், 23 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகம் மூலம் ரூ.6.44 கோடியில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கத்தில் சமூக…
