Author: Mansoor_vbns

புதிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 23 சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 45 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள்…

புலியூரில், பாஜக.வினர் ஆர்ப்பாட்டம்

கரூர் ஆகஸ்ட், 23 புலியூர் பேரூராட்சியில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ள திமுக அரசை கண்டித்தும், புலியூர் பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் நேற்று புலியூர் நால்ரோடு அருகே மாவட்ட பாரதிய ஜனதா…

நாகர்கோவிலில் “அக்னிபத்” ஆள் சேர்ப்பு முகாம், .

கன்னியாகுமரி ஆகஸ்ட், 23 அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினமும் 3…

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நீரில் மூழ்கி பலியான குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 23 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து 49 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை,…

குறைதீர்க்கும் கூட்டம். மேயரிடம் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் கோரிக்கை மனு.

நெல்லை ஆகஸ்ட், 23 நெல்லை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. அலுவலர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் முருகன், நெல்லை வட்டார தலைவர் பாப்பா என்ற குமார், பாறை பூ கணபதி, மாரியப்பன் ஆகியோர் மாநகராட்சி…

பத்ம விருதுகள் பொதுமக்கள் பரிந்துரை.

புதுடில்லி ஆகஸ்ட், 23 மத்திய அரசின் ‘பத்ம’ விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், மருத்துவம்,…

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 23 நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 23 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்கம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 23 தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் மாணவர் சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பழனி அடிவாரத்தில் உள்ள பழைய நாதஸ்வர…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 23 விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால்பாரிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் மற்றும் காவல்துறையினர்,…