Author: Mansoor_vbns

நெல்லையில் 51.05 சதவீதம் பேர் எழுதிய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு.

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து…

நெல்லையில் நாளை 10 மையங்களில் குரூப்-8 தேர்வு

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை…

சேலத்தில் நாளை மறுநாள் சசிகலா சுற்றுப்பயணம். வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

சேலம் செப், 10 நாளை மறுநாள் சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திங்கட்கிழமை காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ மணக்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன்…

அலையாத்தி காடுகள் நாற்றுப்பண்ணை ஆட்சியர் தலைமையில் தொடக்கம்.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசேத்தனேந்தல் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அலையாத்தி காடுகள் நாற்றுப் பண்ணையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார்.…

போக்குவரத்து நெரிசல் பகுதியை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 10 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களின் போக்குவரத்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. எனவே பகுதியை சிறு குறு மற்றும் நடுத்தர…

கடலில் படகு கவிழ்ந்து விபத்து.

பிரேசில் செப், 10 தென் அமெரிக்காவில் பிரேசில் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில்…

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…

10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை.

புதுடெல்லி செப், 10 இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான…

தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது. பல்கலைக்கழக மானியக்குழு

புதுடெல்லி செப், 10 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…