திறந்த வெளியில் சுதந்திர விளையாட்டு. மக்கள் மகிழ்வுற வீதி விழா.
சென்னை செப், 10 பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான திறந்த வெளியில் சுதந்திரமாக விளையாடி மகிழ வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாளை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் 6.00…
