பொள்ளாச்சியில் கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி
கோயம்புத்தூர் செப், 11 பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக…
