Author: Mansoor_vbns

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய சுதந்திர தின கொண்டாட்டம் .

துபாய் ஆக, 16 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான 77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல்,…

தெற்குத்தெரு ஜமாத் நிர்வாக அறிவிப்புக்கு KLK வெல்ஃபேர் கமிட்டி ஆதரவு!

கீழக்கரை ஆக, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதால் நாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இது விசயமாக தெற்குத்தெரு…

நாய்களை கட்டுப்படுத்த தவறினால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்: SDPI கவுன்சிலர் அதிரடி!

கீழக்கரை ஆக, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்களும் சொறி நாய்களும் சுற்றி திரிவதால் தினமும் பொதுமக்களை கடித்து குதறி வருவது அதிர்ச்சியளிப்பதாக 18வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சக்கினாபேகம் கூறினார். இதுகுறித்து நகர்மன்ற…

கீழக்கரை பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சொறி நாய்கள்!

கீழக்கரை ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் வலம் வருகின்றன. இதில் நோய்வாய்ப்பட்ட சொறி நாய்களும் அடங்கும். படத்தில் பார்க்கும் நோய்வாய்ப்பட்ட நாய் ஊர் முழுவதும் குறிப்பாக பள்ளி குழந்தைகள் செல்லும் முக்கிய சாலைகளில் சுற்றி…

கேள்விகளால் ரவுண்டு கட்டிய கவுன்சிலர்கள்,பேந்த பேந்த முழித்த ஆணையர்! ஒரு சிறப்பு தொகுப்பு!

கீழக்கரை மே, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று(31.05.2023) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. முதலாவதாக போதை பொருள் ஒழிப்பு தினம் என்பதால் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் அறிக்கை வாசிக்க உறுப்பினர்கள்…

ஷார்ஜா சஃபாரி மால் உள்ளரங்கில் நடைபெற்ற தமிழா தமிழா கலைநிகழ்ச்சி.

துபாய் மே, 30 ஐக்கிய அரபு அமீரகத் ஷார்ஜா சஃபாரி மால் உள்ளரங்கில் எழுத்தாளர் ஜெஷீலா பானு மற்றும் டிக்டாக் சமூக ஆர்வலர் பெனாஸிர் அபூபக்கர் இணைந்து நடத்திய தமிழா தமிழா என்ற கலைநிகழ்ச்சி ஆர்ஜே அஞ்சனா தொகுத்து வழங்க சிறப்பாக…

சிறப்பிடத்தை நோக்கிய பயணம் தொடங்கும் இடம்.

புதுடெல்லி மே, 29 நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இது குறித்து வீட்டில் இது மக்களின் விருப்பங்கள் மலரும் இடம் மட்டுமல்ல சிறப்பான இடத்தை நோக்கிய இந்தியாவின்…

இந்தியா வருகிறார் கம்போடியா மன்னர்.

கம்போடியா மே, 29 கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர் இந்தியா வருவது கடந்த அறுபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக 1963ம் ஆண்டு தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர்…

இன்று மாலை அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி.

புதுடெல்லி மே, 29 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்ல இருக்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ராகுலுக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா கிளம்புகிறார். ஜூன் 4ம்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல்.

அகமதாபாத் மே, 29 மழை காரணமாக நேற்று தடைபட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று போலவே மழை பெய்து இன்றும்…