கைம்பெண்ணிடம் லஞ்சம் கேட்ட கிராம அதிகாரிக்கு காப்பு!
முதுகுளத்தூர் ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் “ஆதரவற்ற விதவை பெண் உதவித்தொகை” பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ தபூமிசந்திரனை (வயது47) நேரில்…