Author: Mansoor_vbns

மெரினாவில் பிரம்மாண்டத்திரை.

சென்னை பிப், 23 இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் போட்டியை கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்று விட்டால் போதும் லைவ்வாக மேட்சை கண்டு களிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர்…

சிக்கன் விலை இன்று குறைவு.

சென்னை பிப், 23 சென்னையில் இறைச்சி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து 120க்கு விற்பனை ஆகிறது. நாட்டுக்கோழி கிலோ 350-க்கும்…

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.

லண்டன் பிப், 23 போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88)மூச்சு குழாய் அலர்ஜி காரணமாக கடந்த 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமில்லி ஹாஸ்பிடலில் மருத்துவமனையில்…

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு அமைச்சர்.

புதுடெல்லி பிப், 23 கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியா சரியான சமயத்தில் கை கொடுத்தால் தான் நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக கயானாவின் சுகாதார அமைச்சர் பிராங்க் அந்தோணி நன்றி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க பிற நாடுகள் யோசித்துக் கொண்டிருந்தபோது சற்றும்…

இந்திய அணி தோற்க வேண்டும் முன்னாள் வீரர்.

பிப், 23 பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் சமமான போட்டி இருக்க…

துபாய் கராமா லூலூ ஹைபர்மார்கட் சார்பாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்.

துபாய் ஜன, 14 ஐக்கிய அரபு அமீரக துபாய் காராமா பகுதியில் துபாய் பிரேம்க்கு எதிரே உள்ள லூலூ ஹைபர்மார்கட்டில் லூலூ நிறுவனம் சார்பாக தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின்…

ஏர்வாடி பண்பகம் அறக்கட்டளை

சிறுதொழில் நலத்திட்ட ஆலோசனை கூட்டம்! ஏர்வாடி ஜன, 15 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளையின் சிறுதொழில் நலத்திட்ட சேவை மையத்தின் ஆலோசனை கூட்டம் கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமையில் நடைபெற்றது. பண்பகம் அறக்கட்டளையின் தலைமையகத்தில் நடைபெற்ற…

துபாய் ஹயாத் திரையரங்கில் ஜெகன் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான “இராணி” தமிழ் திரைப்படம்.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரீஜன்சி கலரியா திரையறங்கில் (போஸ்ட்மன் ஃபிலிம்ஸ்) பிபின்ராஜ், சுனில்,பாலு தயாரிப்பில் , இயக்குனர் ஜெகன் சுப்ரமணியம் கதை மற்றும் இயக்கத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…