Author: Mansoor_vbns

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் நவ, 18 திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழையால் நோய் தொற்று ஏற்படாத…

மெரினா கடற்கரையில் அழகை ரசிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை வசதி.

சென்னை நவ, 18 சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு…

சாலையை செப்பனிடும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு.

விருதுநகர் நவ, 18 ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக…

கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு.

தென்காசி நவ, 18 கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. அதில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன்,செயலாளராக மந்தியூர்…

திருச்சியில் தடம் புரண்ட பயணிகள் ரயில். போராடி சரி செய்த பணியாளர்கள்.

திருச்சி நவ, 18 பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம்…

சாலை புதுப்பிக்கும் பணி.

தஞ்சை நவ, 18 தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர். நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன…

சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

சிவகங்கை நவ, 18 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு…

வட்டார வள மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.

சேலம் நவ, 18 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில்…

நக்சலைட்டுகள் உருவாகாமல் தடுப்பது குறித்து வருவாய்த்துறையினருக்கு பயிற்சி.

திருப்பத்தூர் நவ, 18 திருப்பத்தூர் மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை துணை காவல்…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.

பெரம்பலூர் நவ, 18 பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர்…