மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்.
தஞ்சாவூர் டிச, 1 பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற…
