புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது குறித்து பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
செங்கல்பட்டு டிச, 2 பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில்…
