Author: Mansoor_vbns

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம். முதலமைச்சர் இன்று தொடக்கம்.

மதுரை டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவர்…

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாராட்டு.

திருவண்ணாமலை டிச, 9 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை…

நகராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்.

வேலூர் டிச, 9 குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி, வணிக நிறுவனங்களின் வரி, வாடகை வரி, தொழில் வரி, குடிநீர் வரி என கடந்த நவம்பர் மாதம் 15 ம்தேதி வரை குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய…

கொடி நாள் வசூல் பணி தொடக்கம்.

அரியலூர் டிச, 9 அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து,…

சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி.

கேரளா டிச, 9 சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் 15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க…

வரலாறு காணாத வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

குஜராத் டிச, 9 குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், வரலாறு காணாத அளவுக்கு வெற்றியைப் பெற்றதற்கு பிரதமர் மோடி…

விற்பனைக்காக பொட்டலம் போட்டபோது 12 கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது: 3 வியாபாரிகளுக்கு வலைவீச்சு.

தேனி டிச, 9 தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில்…

புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை.

சென்னை டிச, 9 தமிழகத்தில் புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கூறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின்படி புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க…

மீனவர்களுக்கு உத்தரவு.

சென்னை டிச, 9 பார்ட்ஸ் புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.…

26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 9 மாண்டஸ் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், திருச்சி, காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, புதுவை, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,…