Author: Mansoor_vbns

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் டிச, 9 பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன்,…

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 9 சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள்.

தென்காசி டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, நேரு ஆகியோர் உடன் வந்தனர். அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு…

தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை.

சேலம் டிச, 9 சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய,…

அடிப்படை வசதிகள் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்.

புதுக்கோட்டை டிச, 9 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிழக்கு, வீட்டு வரி ரசீது, 100 நாள் வேலை…

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்.

பெரம்பலூர் டிச, 9 பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு…

குளம் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை ஆரம்பம்.

திருப்பூர் டிச, 9 திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி…

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்.

ஊட்டி டிச, 9 நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின் படி தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் அர்ஜூணன்,…

பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு.

நாமக்கல் டிச, 9 தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். மேலும் 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி டிச, 9 குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கிளாட்சன், பிரவீன் ரகு, ரவி, தங்கசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் குலசேகரம், கல்லடிமாமூடு,…