Month: April 2025

கீழக்கரையில் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்!

கீழக்கரை ஏப்,18 தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடை அருகில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தாலுகா…

சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. துணை சேர்மன் கைது.

கீழக்கரை, ஏப்.15 சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முன்னாள் உதவி சேர்மன் ஹாஜா முகைதீன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போதைப் பொருள் உளவுப்பிரிவு காவல் துறையினருக்கு…

சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்கா ஏப், 15 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால்,…

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருச்சி ஏப், 14 சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஏப்.15) திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது. அதேநேரம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு…

பெண் வாக்காளர்களை கவர விஜய் புது வியூகம்!

சென்னை ஏப், 15 2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக…

மாநில சுயாட்சி’ தீர்மானம் இன்று தாக்கல்.

சென்னை ஏப், 15 சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி…

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்.

தூத்துக்குடி ஏப், 15 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 – ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை…

வடமாநில சுற்றுலா.. விமான கட்டணம் 48% அதிகரிப்பு

ஸ்ரீநகர் ஏப், 15 கோடை விடுமுறையை கழிக்க பலரும் ஜில்லென இருக்கும் ஸ்ரீநகர், மணாலி, டேராடூன் போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி, அங்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 48% வரை அதிகரித்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4%தான் கட்டணம்…

அண்ணாமலை பாஜகவின் சொத்து என நயினார் நாகேந்திரன் கருத்து.

சென்னை ஏப், 15 அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்றும் அவரை யாரும் வெளியேற்ற முடியாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி இழுபறி இல்லாமல் அமைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதிமுக…

சதுரகிரியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படுமா?

விருதுநகர் ஏப், 15 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் தினசரி சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணிப்பாறை மலையடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து மற்றும் மீட்புக்…