உச்சத்தில் தங்க இடிஎஃப் முதலீடு.
சென்னை பிப், 13 கடந்த மாதத்தில் இடிஎஃப் தங்க திட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் தங்க கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பாக முதலீடாக கருதப்படும் தங்கத்தில்…
SDPI ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.
முதுகுளத்தூர் பிப், 13 ராமநாதபுரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன்சூர் மகரிபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி வரவேற்புரை ஆற்றினார்.…
சுப்ரமணியபுரம் 2 விரைவில்.
சென்னை பிப், 13 சுப்பிரமணியபுரம் படம் போலவே மற்றொரு படத்தை இந்தாண்டு இயக்க உள்ளதாகவும் அதற்காக இதே கெட்டப்பை பராமரித்து வருவதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் குற்ற பரம்பரை படம் உருவாவது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிராஜாவும்…
முதல்வர் மருந்தகங்கள் வரும் 24ம் தேதி திறப்பு.
சென்னை பிப், 13 தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை 24 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநில முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள்…
கார்த்தியின் கேங்ஸ்டர் படத்தின் புது தகவல்.
சென்னை பிப், 13 கார்த்தியின் 29ம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டானாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியை கொண்ட…
ரம்ஜான் அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.
சென்னை பிப், 13 அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ம் தேதி வங்கிகள் வழக்கம்…
மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் பணி.. தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பலி..
மதுரை பிப்,13 மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக நக்கீரர் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த தோரண வாயில் வழியாக மட்டுமல்லாமல், வாயிலுக்கு இரு புறங்களிலும் உள்ள சாலையோரங்களிலும் வாகனங்கள் முந்தி செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதோடு,…
விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்.
புதுடெல்லி பிப், 13 ஆர்பிஐ புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் முன்னாள் ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய்…