Month: January 2024

நகராட்சி தகுதியை இழந்து விட்டதா கீழக்கரை?

கீழக்கரை ஜன, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆளும் திமுக வசமிருந்தும் தேர்தல் நேரத்தில் கொடுத்த 8 வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் குண்டும் குழியுமான சாலைகள், தரமற்ற வாறுகால் மூடிகளால் ஏற்படும்…

நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!

ஜன, 22 உண்ணும் உணவுகளில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நட்ஸ். அதிலும் சூப்பர் உணவுகள் என்று சொல்லப்படும் உணவு வகைகளில் இவையும் முக்கியமானவை. ஏனெனில் இத்தகைய நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் உடல்…

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குவியும் விண்ணப்பங்கள்.

மதுரை ஜன, 22 பிரம்மாண்டமாக மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி திறந்து வைக்கிறார். ஜனவரி 24 அன்று போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

இன்று நடைபெறுகிறது ராமர் கோவில் திறப்பு விழா.

அயோத்தி ஜன, 22 பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 10:30 மணிக்கு பிரதமர் மோடி வருகை, 7000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி…

பிரம்மாண்டமாக நடைபெற்ற சேலம் மாநாடு.

சேலம் ஜன, 22 சேலம் மாநாட்டிற்கு எவ்வளவு செலவானது என்பதை இனி தான் பார்க்க வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலால் திடலுக்கு பலரால் வர முடியவில்லை. இந்த…

இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.

சென்னை ஜன, 22 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் அதன் பின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை…

கங்கம்மாவாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்த நடிகை பார்வதி.

சென்னை ஜன, 22 தங்கலான் படத்தில் 17ம் நூற்றாண்டு கங்கம்மாவாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன் என நடிகை பார்வதி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் என் கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆழமாக போவேன் என அப்போது எனக்கு தெரியாது…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 81% பேர் ஆதரவு.

புதுடெல்லி ஜன, 22 முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வெளியிட்ட தகவலின் படி இதுவரை 21,000 பேரிடம் ஆலோசனை கேட்டதில் 81%…