30 நாட்களில் புதிய உச்சம்.
புதுடெல்லி செப், 27 இந்தியாவின் ராஜதந்திரம் 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் விழா ஒன்றில் பேசிய அவர், இன்றைய சூழலில் பல நாடுகளை ஒன்றிணைப்பது சாதாரணம் அல்ல எனவும் ஆனால் ஜி-20 மாநாடு அதை…