கீழக்கரையா? நாய்க்கரையா?
கீழக்கரை ஆக, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான வெறி நாய்களால் தினம் தினம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கு ஆளாகி சில நேரங்களில் உயிர் போகும் அவல நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள்…