Month: March 2023

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மார்ச், 21 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள்…

ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பெற புதிய இயந்திரங்கள்.

திண்டுக்கல் மார்ச், 21 திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரயில்வே நிர்வாகம் அனுமதித்த…

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்.

தர்மபுரி மார்ச், 21 தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியன், பாகலஅள்ளி பஞ்சாயத்தில், 15-வது நிதிகுழு மானிய திட்டத்தில், குரும்பட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டகப்பட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டிலும் குடிநீர் தட்டுபாடுயின்றி சீரான முறையில் கிடைக்கும் வகையில், அனைத்து…

பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

கடலூர் மார்ச், 21 பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் அவ்வப் போது விழிப்புணர்வு…

தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோவை மார்ச், 21 கோவை சிவானந்தா காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.…

து விற்பனை செய்தவர் கைது.

அரியலூர் மார்ச், 21 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர்…

தமிழக பட்ஜெட்டை வரவேற்றுள்ள கமல்ஹாசன்.

சென்னை மார்ச், 21 தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம்…

துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்.

துபாய் மார்ச், 20 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தி வரும் பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் அதன் 19வது வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பூத்துறை பிரீமியர் லீக் (பிபிஎல்)…

சிறந்த கல்வி சேவைக்கான விருது பெற்ற கீழக்கரை தனியார் கல்லூரி முதல்வர் சுமையா.

ராமநாதபுரம் மார்ச், 20 ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக சாதனை புரிந்தோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் தலைவர் மானுடப் பிரியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகையினை வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்.

தேனி மார்ச், 20 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா நேரடியாக வருகைபுரிந்து மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மேல சொக்கநாதபுரம் பகுதியினை சேர்ந்த ஈஸ்வரன், சின்னமனூர்…