Month: February 2023

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும்.

துருக்கி பிப், 7 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 3000 தாண்டியுள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து எட்டும் என அமெரிக்க புவியியல்…

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை பிப், 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ்…

இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு.

கர்நாடகா பிப், 7 சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிறகு பேசி அவர், துப்பாக்கிகள் விமானம் தாங்கி போர்…

ஜனவரியில் வாகன விற்பனை அதிகரிப்பு.

சென்னை பிப், 7 2023 ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விற்பனை 14% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 16 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் திருவிழாக்கள்…

மது புகைப்பிடித்தல் இல்லாத கிராமம்.

மதுரை பிப், 7 மது, புகைப்பிடித்தல் இல்லாத ஒரு கிராமம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் 450 ஆண்டுகளுக்கு மேல் மது புகைப்பழக்ங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3000…

கோவா கடலில் காவலுக்கு ரோபோக்கள்.

கோவா பிப், 7 கோவா கடல் பகுதிகளில் காவலுக்கு ஏ1 ரோபோக்களை பயன்படுத்த கோவா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏ1 ரோபோக்கள் கடல் கடலில் நீச்சல் செய்யக்கூடாத பகுதிகளில் மக்கள் இறங்கினால் உடனடியாக உயிர் காக்கும் பணியில் இருப்பவர்களுக்கு தக்க…

ஒரே நாளில் 395 கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை.

ராமநாதபுரம் பிப், 7 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 395 கோரிக்கை மக்களை குறித்த கோரிக்கை மனுக்களை…

இந்தியா வருகிறார் போப் ஆண்டவர்.

மங்கோலியா பிப், 7 பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் போப்பாண்டவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக போப் ஜான் பால் 1999 ல் இந்தியா வருகை தந்தார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் வெளிநாட்டு…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவள்ளூர் பிப், 7 திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கோபம் அடைந்த…

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றம்

திருவண்ணாமலை‌ பிப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 18…