Month: February 2023

2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு.

வேலூர் பிப், 6 வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் மனு.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்இந்து முன்னணியின் தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவில் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு தினமும் சுவாமி…

பதவியேற்ற பின் முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் பணியாற்றி வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்துதேனி மாவட்டத்தின் 18 ஆவது ஆட்சியராகவும், தேனி மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியாளராகவும் ஆர்.வி.ஷஜீவான அவர்கள்…

அடிப்படை வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.

கடலூர் பிப், 6 கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் நகரதலைவர்…

தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் பிப், 6 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்…

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்.

புதுச்சேரி பிப், 6 டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து…

இதெல்லாம் ஒழுங்காற்று அமைப்புகளின் பொறுப்பு.

புதுடெல்லி பிப், 6 அதானி விவகாரம் அந்த குடும்பத்தை மட்டுமே சார்ந்தது. இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை சூழல் நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு…

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை பிப், 6 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், காலி பணியிடங்கள்- 1,105, வயது 21 முதல் 37, கல்வி தகுதி -டிகிரி, தேர்வு- எழுத்து…

உச்ச நீதிமன்றத்திற்கு பாராட்டு.

புதுடெல்லி பிப், 6 உலகிலேயே மிகவும் பரபரப்பான இந்திய உச்ச நீதிமன்றம் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பாரிய பாராட்டியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், இங்குள்ள நீதிபதிகள் கடுமையான உழைக்கக் கூடியவர்கள் பொது மக்களின் நலனை…

பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இதை செய்ய முடியாது.

சென்னை பிப், 6 பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ஆகும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும். இந்நிலையில் பான் ஆதார இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என…