Month: February 2023

விஜய் சேதுபதியின் புதிய படம் அறிவிப்பு.

சென்னை பிப், 2 தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில்…

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு.

ஈரோடு பிப், 2 கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6…

தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி.

வேலூர் பிப், 2 தமிழக மாணவர்கள் உயர்கல்வியையும் தாண்டி ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் என்றால் அனைத்து துறையின்…

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்.

புதுடெல்லி பிப், 2 மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்தார். இது பற்றி அவர் புதிய வழிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறிக்கப்படவில்லை. பெரும் முதலாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும்…

ஆட்சியர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் பிப், 2 விழுப்புரம் தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.…

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்.

விருதுநகர் பிப், 2 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா…

பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய கீழக்கரை மாணவிக்கு பாராட்டு விழா!

கீழக்கரை பிப், 1 மாநில அளவிலான நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து முதலாவதாக வெற்றி பெற்றதுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதியாக இந்திய பிரதமரை டில்லியில் சந்தித்து உரையாடியவர் மாணவி ஆயிஷத்து ருக்‌ஷானாவை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் கிழக்குத்தெரு,…

அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை.

சென்னை பிப், 1 அரசு பள்ளிகளில் மாணாக்கர்களை வேறுபணியில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிகளுக்கு வருகின்றனர். அவர்களை கல்விக்குத் தவிர வேறு விதங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை…

மாணவர்கள் உதவித்தொகை பெற…

சென்னை பிப், 1 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், இணைய…

ஜார்க்கண்ட் தீ விபத்தில் 14 பேர் பலி.

ஜோராபடக் பிப், 1 ஜார்க்கண்ட் அருகே ஜோரா படக்பகுதியில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். படு காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு…