Month: February 2023

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

தென்காசி பிப், 2 சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்.…

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை.

திருச்சி பிப், 2 திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன்.இவர் தனது வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்ற…

அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்.

நெல்லை பிப், 2 பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமை மேயர் சரவணன் திடீரென…

வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருவாரூர் பிப், 2 முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம்…

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

தூத்துக்குடி பிப், 2 மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக மாரிமுத்து, செயலாளராக சிவசைலம், பொருளாளராக ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய…

நெல் அறுவடை பணிகள் தொடக்கம்.

திருப்பூர் பிப், 2 முத்தூர் முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பவானிசாகர் அணை திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும்…

ஆழ்துளை கிணறுகளை மழை சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் திட்டம்.

திருவண்ணாமலை பிப், 2 சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட்…

திமுக நாளை அமைதிப் பேரணி.

சென்னை பிப், 2 அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்…

2.49 கோடி பேர் ஆதார் இணைப்பு.

சென்னை பிப், 2 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இதுவரை 2.49 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஆதாரை இணைக்கும் படி கேட்டுக் கொண்டார்.…

முதல் இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி.

புதுடெல்லி பிப், 2 ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டது உள்ளதாக கிண்டன் பார்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியதால் அதானியின் பங்குகள் சரிந்தது. இதனால் அவர் சுமார் ₹3.60 கோடி இழந்து…