Month: November 2022

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்.

திருப்பூர் நவ, 1 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்…

திண்டுக்கல்லில் ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி.

திண்டுக்கல் நவ, 1 திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்பு இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் கொடியசைத்து…

பொள்ளாச்சி கோழிப்பண்ணைகளில் கால்நடைத்துறையினர் ஆய்வு

கோவை நவ, 1 கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

மேலப்பாளையத்தில் வாலிபர் உள்பட 4 பேர் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை.

நெல்லை நவ, 1 கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து…

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை.

திருவள்ளூர் நவ, 1 திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பின்னர் மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இது விடிய விடிய நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால்…

குப்பநத்தம் அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 1 செங்கம் அருகே ஜவ்வாதுமலை மலை அடிவாரப் பகுதியில் குப்பநத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இன்று கோவையில் இருந்து பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் வந்து நேரில் ஆய்வு செய்தனர். அணையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு…

தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு.

வேலூர் நவ, 1 காட்பாடி காந்தி நகரில் உள்ள என்.சி.சி. 10-வது பட்டாலியன் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர்…

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் பழுதுகளை நீக்க வேண்டும் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் நவ, 1 விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான…

பணி நியமன ஆணைகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் நவ, 1 ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு. ஒருவர் காயம்.

திண்டுக்கல் நவ, 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறார். அதே கும்பகோணத்தைச் சேர்ந்த சேர்ந்த (காயம்பட்ட நபர்) கார்த்தி…