Month: November 2022

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு.

கரூர் நவ, 3 கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது தீ விபத்து குறித்த பதிவேடுகள், தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த விவரம், மற்றும் பல்வேறு…

நாகர்கோவிலில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 3 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் அரசு பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ…

மாவட்டத் தாட்கோ அலுவலகம் முதல்வர் காணொலி வாயிலாக தொடக்கம்.

கள்ளக்குறிச்சி நவ, 3 ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தாட்கோ அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதை அடுத்து தாட்கோ அலுவலகத்தை…

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.

காஞ்சிபுரம் நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள்…

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு.

ஈரோடு நவ, 3 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திண்டுக்கல் நவ, 3 திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை…

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி நவ, 3 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு…

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம். ஆணைக்குழுவின் தலைவர் தகவல்.

கடலூர் நவ, 3 கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 12 ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்…

வால்பாறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

கோயம்புத்தூர் நவ, 3 வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் அறிவுரையின் பேரிலும் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி…

மாமல்லபுரத்தில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கை.

செங்கல்பட்டு நவ, 3 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் காவல் தலைமை இயக்குனர் ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு…