Month: November 2022

கல்வெட்டு கால்வாய் அமைக்கும் பணி. அமைச்சர் ஆய்வு.

திருவள்ளூர் நவ, 7 போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்து வான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.…

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை நவ, 7 கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் இயற்கை வேளாண்மை விவசாய பண்ணையில் காய்கறிகளை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வது சம்பந்தமாக ஆலோசனை பயிற்சி நடைபெற்றது. மருசூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தனி வேன் மூலம் படவேடு வந்து பஞ்ச…

வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் தேர்வு.

வேலூர் நவ, 7 வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் பணிக்கான தேர்வு 9 மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 கள ஆய்வாளர், 236 வரைவோர், 55 சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகள் என…

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை. கோவில் வளாகத்தில் தேங்கிய மழை நீர்.

விழுப்புரம் நவ, 7 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.…

ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

விருதுநகர் நவ, 7 சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர்…

பனை விதைகள் நடும் பணி.

திருவாரூர் நவ, 6 தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க…

உலக சிக்கன நாள் மாவட்ட ஆட்சியர் தலைமை.

ராமநாதபுரம் நவ, 6 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சிறுசேமிப்பு துறையின் மூலம் சிறந்த முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல், உலக சிக்கன தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

திசையன்விளை தாலுகா அலுவலக கட்டிடத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவில் வைக்கப்பட்ட கல்வெட்டு.

நெல்லை நவ, 6 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சி காலத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.அதன்படி புதிய எல்லைகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி…

தீயணைப்பு வீரருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை நவ, 6 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும்…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

சேலம் நவ, 6 சேலம் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26 ம்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான…