Month: November 2022

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்.

சேலம் நவ, 9 சேலம் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 12 ம்தேதி தாலுகா அலுவலகங்களில்…

புளியங்கண்ணு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராணிப்பேட்டை நவ, 9 வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் தயார் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றினை பார்வை யிட்டு…

புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை.

புதுக்கோட்டை நவ, 9 பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின்…

ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமனம்.

பெரம்பலூர் நவ, 9 பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல்…

இந்தி திணிப்பை எதிர்த்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

ராசிபுரம் நவ, 9 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் தீபிகா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். வாயில் கருப்புத்…

பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 9 போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை…

ரஷ்யாவிடமிருந்தே எண்ணெய் வாங்குவோம்.

ரஷ்யா நவ, 9 நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ரஷ்யா இடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகின் 3 வது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருந்து வரும் நிலையில் ரஷ்யாவின் மிகுந்து…

இபிஎஸ்,ஓபிஎஸ் க்கு அதிர்ச்சி கொடுத்த மோடி.

சென்னை நவ, 9 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் இருவரையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டதாக…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

சென்னை நவ, 9 இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்…

புதிய CJI இன்று பதவியேற்பு.

புதுடெல்லி நவ, 9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து லலித் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் லலித், சந்திர சூட்டை பரிந்துரை செய்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு…