Month: November 2022

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு.

கன்னியாகுமரி நவ, 30 கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் ஆகும். திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படுவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 30 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர்…

பவானி சாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு.

ஈரோடு நவ, 30 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு.

தர்மபுரி நவ, 30 தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை…

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

செங்கல்பட்டு நவ, 30 சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு முக்கிய வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு…

டெல்லியில் நிலநடுக்கம்.

புதுடெல்லி நவ, 30 தலைநகர் டெல்லியில் மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம்…

மகளிர் ஐபிஎல் அணிக்கான அடிப்படை விலை 400 கோடி.

புதுடெல்லி நவ, 30 மகளிர் ஐபிஎல் முதல் சீசனை அடுத்தாண்டு மார்ச் மாதம் பிசிசிஐ நடத்த உள்ளது. இதில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஐந்து அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான டெண்டர் வெளியிட உள்ளது. ஒரு அணிக்கு…

டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம்.

டெல்லி நவ, 30 டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, YES BANK, ITFC, FIRST BANK வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது. டிஜிட்டல் கரன்சியானது மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக…

சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது.

இங்கிலாந்து நவ, 30 இங்கிலாந்து சீனா இடையேயான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்கள் நாட்டின் மதிப்புகள் நலனுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக சீனா ஹங்காயில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான…

உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பார் அன்பில் மகேஷ் புகழாரம்.

சென்னை நவ, 30 உதயநிதி ஸ்டாலின் இளைஞர்கள் நிகழ்ச்சி என்றால் உடனே அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் எப்படியோ அப்படித்தான் தற்போது உதயநிதி இருக்கிறார் இளைஞர்கள் மற்றும்…