Month: November 2022

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்.

பெரம்பலூர் நவ, 30 மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1 ம் தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.…

வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சியின் உதவி இயக்குனர் ஆய்வு.

மஞ்சூர் நவ, 30 நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் மூலம் மணியாபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 30 மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20 ம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில்…

தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் 7 வருடங்களுக்கு மேல் மனிதநேய சேவைகள் செய்யும் துபாயில் வசிக்கும் கன்னியாகுமரி விக்னேஷ் .

துபாய் நவ, 30 தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தமிழ்நாட்டில் சத்தமில்லாம 7 வருடங்களுக்கு மேலாக இரத்ததானம் மற்றும் பல்வேறு விதமான மனிதநேய சேவைகள் செய்துவருகிறார். சிறு உதவிக்கு விளம்பரம் தேடும் உலகில், இதுவரை எவ்வித எதிர்பார்ப்பும்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை நவ, 30 சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் சுப்பராயன்…

குடிநீர் குழாயை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் தாராபுரம் மெயின் ரோடு அரண்மனைபுதூர் மெயின் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை கேள்விப்பட்டதும் 46 வது அதிமுக மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி உறுப்பினர், 46வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர், கண்ணப்பன் அதிகாரிகள்…

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு அபராதம்.

மதுரை நவ, 30 மதுரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன்,…

மாநகராட்சி மேயர் ஆய்வு.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மண்டலம் 4 வார்டு 55 பொரிச்சி பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டு அறிந்தார். மேலும்…

ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை.

கிருஷ்ணகிரி நவ, 30 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.…

ஓய்வூதியம் வழங்க கோரிக்கை.

கரூர் நவ, 30 கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் 5-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு…