Month: November 2022

டுவிட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்.

வாஷிங்டன் நவ, 23 பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக்,…

மாணவர் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி.

புதுச்சேரி நவ, 23 புதுவை கலிதீர்த்தாள் குப்பதில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு மைய அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “தொழில் அதிபர் ஆக…

விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணை.

தஞ்சாவூர் நவ, 23 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,…

பூட்டியிருந்த வீட்டில் திருடிய கொள்ளையர்கள்.

சிவகங்கை நவ, ,23 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி. இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம்…

கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி.

தூத்துக்குடி நவ, 23 கோவில்பட்டியில் யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வலியுறுத்தும் வகையில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை

புதுக்கோட்டை நவ, 23 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர்…

காவல் துறை தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல்.

திருச்சி நவ, 23 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான…

நெல்லையில் இன்று உதயநிதி சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் தி.மு.க.வினர் சந்திப்பு.

நெல்லை நவ, 23 தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்வந்திருந்தார். குமரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கினார். அவரை இன்று…

பனிப்பொழிவால் அமெரிக்காவில் அவசரநிலை.

அமெரிக்கா நவ, 23 நியூயார்க் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 180 சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது‌. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மாகாண அரசின் வேண்டுகோளை ஏற்று நியூயார்க் மாகாணத்தில் அதிபர் ஜோபைடன் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.…

இரண்டு டெர்ம் பாலிசிகளை திரும்ப பெற்றது எல்ஐசி.

புதுடெல்லி நவ, 23 ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி திரும்பப் பெற்றுள்ளது‌. 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டங்களுக்கான ப்ரீமியம் மிகக்குறைவாக இருப்பதால் மறு‌ காப்பீடு செய்யும் நிறுவனங்கள் இதே தொகையில் இத்திட்டங்களை ஏற்க மறுத்துவிட்டன.…