Month: October 2022

குமரி மாவட்டத்துக்கு 1 ம் தேதி உள்ளூர் விடுமுறை.

நாகர்கோவில் அக், 29 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1 ம்தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி. மாவட்ட ஆட்சியர் தகவல்.

கள்ளக்குறிச்சி அக், 29 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் (2017-18)-ன் கீழ் திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆட்டுக்கொட்டகை அமைத்து…

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு.

ஈரோடு அக், 29 தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு…

ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு.

கோயம்புத்தூர் அக், 29 கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி வெளியிட்டார். முதல் பிரதியை கனரா வங்கி…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழப்பு.

செங்கல்பட்டு அக், 29 சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை…

முதலமைச்சருக்கு முதுகு வலி பரிசோதனை.

சென்னை அக், 29 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் வீடு திரும்பினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார்.…

சீனி அவரைக்காய் விலை உயர்வால் அம்பாசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி அக், 29 தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம் கோவிந்தநகரம், கண்டமனூர் வேலாயுதாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது சீனி அவரைக்காய் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையினால் சீனி…

VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழா.

கீழக்கரை அக், 28 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று உசைனியா மகாலில் நடந்த VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழாவில் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை M.K.E. உமர் தலைமையில் நகர் மன்றத்தலைவர் செஹானாஸ் ஆபிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.…

கள்ளநோட்டுகள் பறிமுதல்.

திருவனந்தபுரம் அக், 28 கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள்…

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்.

தென்காசி அக், 28 சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27 ம்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு…