Month: October 2022

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் அக், 29 ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில்…

ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு.

ராணிப்பேட்டை அக், 29 டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் வருகை.

பெரம்பலூர் அக், 29 பெரம்பலூரில் வருகிற நவம்பர் மாதம் 4 ம் தேதி அன்று திமுக. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான நேரு,…

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

நாமக்கல் அக், 29 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, சுய தொழில், வங்கிக் கடன் உதவி, முதியோர் ஓய்வூதியம்…

தங்கம் விலை குறைவு.

சென்னை அக், 29 சென்னையில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,735-க்கும், பவுன் ரூ.37,880-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.30-ம் பவுன் ரூ.240-ம் குறைந்து உள்ளது. இன்று…

அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

சீர்காழி அக், 29 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் உணவகத்தை சுத்தமாகவும்…

வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 31 பயணிகளுக்கு கொரோனா.

மதுரை அக், 29 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 26 ம்தேதி வரை துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 63 ஆயிரத்து 766 பயணிகள்…

நிரம்பிய ஏரி மகிழ்ச்சியில் கிராம மக்கள்.

ஓசூர் அக், 29 கிருஷ்ணகிரி ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் வராமல் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின்…

கொடைக்கானலில் வெகு விமர்ச்சையாக நடந்த தேவர் ஜெயந்தி விழா கொடியேற்றம்!

கொடைக்கானல் அக், 29 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்களின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எம். சங்கிலி, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே ஆனந்தன், மாநில பொதுச்…

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் அக், 29 வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்தி றனாளிகளுக்கான ஊர்தி படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை…