Month: October 2022

சென்னை-கன்னியாகுமாரி தொழில் தட சாலை பணியை திட்ட இயக்குனர் ஆய்வு.

கடலூர் அக், 30 விருத்தாசலம், சென்னை கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் அளவிற்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில்…

டி20 உலகக் கோப்பை. இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பெர்த் அக், 30 ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு…

தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வி. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை.

மேட்டுப்பாளையம் அக், 30 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த…

பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி.

மாமல்லபுரம் அக், 30 நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின்…

இந்திய அணியில் அரியலூர் வீரர்கள் 3 பேர் தேர்வு.

அரியலூர் அக், 30 தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் 2 ம்தேதி முதல் 6 ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான தேசிய அளவிலான தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு.

சென்னை அக், 30 பிறப்பு: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் உக்கிரபாண்டி, இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன் ஆவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது தாயை இழந்தார்.…

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது.

சேலம் அக், 29 சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் பரெியசாமி தலைமையில் காவல் துறையினர் நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது…

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிவகங்கை அக், 29 சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள். சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.

ஜோலார்பேட்டை அக், 29 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் விவசாயத் தொழில் செய்தும், ஆடு, மாடு, கோழி போன்றவைகளை பராமரித்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுமக்கள் வளர்க்கப்படும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு அதிக…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை.

திருவள்ளூர் அக், 29 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த…