Month: October 2022

சிவகிரியில் சமுதாய வளைகாப்பு விழா.

தென்காசி அக், 30 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் யூனியன் நகர் மன்ற தலைவர் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி…

மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்.

புதுக்கோட்டை அக், 30 இலுப்பூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னவாசல் வட்டார மருத்துவத்துறையின் சார்பில், வட்டாரத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன்…

கோத்தகிரி தட்டப்பள்ளத்தில் சாலை விரிவாக்க பணி தொடக்கம்.

நீலகிரி அக், 30 நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன. இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி…

வேளாங்கண்ணியில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

நாகப்பட்டினம் அக், 30 நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரை படியும் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்…

கிராம சபை கூட்டங்கள். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், அந்த…

அக்னிபாத் திட்டம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்.

திருச்சி அக், 30 பொதுமக்களிடையே அக்னிபாத் மற்றும் அக்னிவீரர் குறித்தும், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75ம் ஆண்டு டைமண்ட் ஜூபிலி யைக் கொண்டாடும் விதமாக இந்திய ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் லெப்டினன்ட்…

களக்காடு யூனியன் கூட்டம். விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு போடுவதாக புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

நெல்லை அக், 30 களக்காடு யூனியன் கூட்டம் நகர் மன்ற தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா,…

நில வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 30 ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட…

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம்.

நிலக்கோட்டை அக், 30 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும்…

போக்குவரத்து விதிமீறல். துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு.

தருமபுரி அக், 30 நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு…