Month: October 2022

தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாமக தலைவர் ஆய்வு.

அரியலூர் அக், 31 சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். நேற்று அவர் அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது 242 உயிரினங்களின்…

மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு அனுப்பிய மருந்துகள்.

கொழும்பு அக், 31 இலங்கையின் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்களான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான அரசியல் கட்சியான சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தது. இந்த…

பசும்பொன்னில் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில்குருபூஜை நிகழ்வு.

ராமநாதபுரம் அக், 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜைவிழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர்…

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

சென்னை அக், 30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன்,…

நமாமி கங்கே திட்டத்திற்கு 28 கோடி ரூபாய் கொடுத்தார் பிரதமர் மோடி.

புதுடெல்லி அக், 30 பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் பல ஏனைய இணையத்தில் ஏலம் விடப்பட்டன அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது இந்த தொகையை மூடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நாமாமி கங்கே…

ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்.

வேலூர் அக், 30 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை…

சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்.

திருவாரூர் அக், 30 சம்பா-தாளடி நடவு பணி காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரடாச்சேரி பகுதியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடிந்துள்ளனர். தற்போது சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழை…

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு .

திருவண்ணாமலை அக், 30 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24 மீ தேதி தொடங்கி டிசம்பர் 10 ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள்…

சாத்தான்குளத்தில் 235 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தூத்துக்குடி அக், 30 சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…

நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் மேயர், ஆணையர் ஆய்வு.

தஞ்சாவூர் அக், 30 தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில்…