Month: October 2022

மாநகராட்சியை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்.

ஈரோடு அக், 31 ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள்…

தங்கம் விலை உயர்வு.

சென்னை அக், 31 தங்கம் விலை சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 28 ம்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்கப்பட்டது. அது நேற்று முன்தினம் ரூ.37,640 ஆக குறைந்தது. நேற்றும் அதேவிலையே நீடித்தது. இந்த நிலையில் இன்று…

கோவை கார் வெடிப்பு என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கம்.

கோவை அக், 31 கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ம்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா,…

குஜராத்தில் அருந்து விழுந்த கேபிள் பாலம்.

குஜராத் அக், 31 குஜராத் மாநிலம், மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு கேபிள் பாலம் அமைக்கப்பட்டு அதை மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று…

பசும்பொன் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் அக், 31 ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது குருபூஜை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஊரக வளர்ச்சித் துறை…

தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சாம்பார் வெள்ளரி சாகுபடி தீவிரம்.

தேனி அக், 31 தேனி அருகே அரண்மனைப்புதூர் ,கோட்டைப்பட்டி ,வீர சின்னம்மாள்புரம், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்வது வழக்கம். தற்பொழுது சாம்பார் வெள்ளரி கேரளா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனாலும்…

கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு.

திண்டுக்கல் அக், 31 நொச்சிஓடைப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், அதிமுக. சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு.

தர்மபுரி அக், 31 கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால்…

பண்ருட்டியில் சொந்த செலவில் சாலையை சீரமைத்த நகர் மன்ற தலைவர்.

கடலூர் அக், 31 கடலூர் மாவட்டம் பண்ருட்டி – சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.…

கோவை கார் வெடிப்பு. என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கம்.

கோவை அக், 31 கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ம்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா,…