ஹரீஷ் கல்யாண் திருமணம்.
சென்னை அக், 28 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து ஒரே…
சென்னை அக், 28 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து ஒரே…
காஞ்சிபுரம் அக், 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவரூத்திரையா கூட்டுறவுத்துறை…
புதுக்கோட்டை அக், 28 மாநிலங்கள் மீதான மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர், இந்திய…
நாகப்பட்டினம் அக், 28 வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
பெங்களூரு அக், 28 கர்நாடகத்தில் நேற்று 2 ஆயிரத்து 763 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 173 பேருக்கும், ஹாசன், கோலார், ராய்ச்சூர், உடுப்பியில் தலா 3 பேருக்கும்,…
வடகொரியா அக், 28 உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.…
சிம்லா அக், 28 இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதியஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாரதியஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக…
திருப்பூர் அக், 28 தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம்…
ஊட்டி அக், 28 தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி,…
சென்னை அக், 28 தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12 13 26 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும்…