Month: October 2022

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசிதழில் வெளியீடு.

சென்னை அக், 7 தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வருகிற அக்டோபர் 17ல் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது…

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த ஊர் காவல் படைவீரர் இடை நீக்கம்.

நெல்லை அக், 7 நெல்லை மாவட்டம் ஊர்காவல் படை பிரிவில் பிரம்மநாயகம் என்பவர் ஊர்காவல் படை காவலராக பணியாற்றி வருகின்றார்.பிரம்ம நாயகம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வண்ணார் பேட்டை பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின்…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.

புதுடெல்லி அக், 7 அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு…

மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

சேலம் அக், 7 மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மிலாது நபியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைசேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள்…

தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் அக், 7 தஞ்சை கீழவாசல் பகுதியில் 14-வது வார்டில் உள்ளது படைவெட்டியம்மன் கோவில் தெரு. இந்த பகுதியில் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து சுகாதார வளாகம் திறப்பு விழா நேற்று…

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்.

தென்காசி அக், 7 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில…

மத்திய இணை அமைச்சர் முருகன் ஊட்டி வருகை.

நீலகிரி அக், 7 மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்தார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி மதியம் 3 மணிக்கு…

சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு.

நாகப்பட்டினம் அக், 7 நாகை காடம்பாடியில் உள்ள மகாலட்சுமி சாய்பாபா கோவிலில் விஜயதசமி மற்றும் சீரடி சாய்பாபாவின் 104வது மகாசமாதி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

மதுரை அக், 7 தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரணங்களின் மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.…

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.41¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கிருஷ்ணகிரி அக், 7 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…